Translate this blog to any language

திங்கள், 19 ஜூலை, 2010

இரண்டது ஒன்றே!


பாறையில் கசியும் பெருமித அன்பு
ஒன்றது இரண்டோ- இரண்டும் ஒன்றோ?


மீண்டும்...

இரண்டொரு பிழையென 'இதயம்' சொன்னது!
இதயம் சொன்னதும்-சொல்வதும் உண்மை!

ஒன்றாய் பிறந்து ஒன்றாய் இருந்து
ஒன்றில் ஒன்றி ஒருமை கொள்வது...

என்றென என்றோ கேட்டது இன்றும்-என்றும்
நினைவில் உள்ளது - ஒன்றது அன்பு !

இதயம் விழைவது நடக்கும் - நட்பே!
அன்பில் நுழைபவர் காலம் அற்றவர்!

-மோகன் பால்கி 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

You can give here your comments: